MY WEB PAGE OPTIONALS
அஷ்-ஷெய்க் மர்ஹூம் எம்.எம். அஹ்மத் முபாரக் அல்-மதனி (றஹ்)
- அஷ்-ஷைக் டீ.ஹைதர் அலி அல்-ஹலீமி -
DECLARATION
The "Declaration on Commemoration of the Victims of Forced Cremations in Sri Lanka" calls upon the Government to investigate and deliver justice for depriving COVID-19 victims of their right to a dignified burial.
கடந்து 06.04.2025 அன்று கொழும்பு 06 மெரைன் கிரேண்ட் மண்டபத்தில் நடைபெற்ற கொவிட் 19 கட்டாயத் தகனம் செய்ய்பட்டோரின் ஐந்தாண்டு நிறைவு நினைவு கூறல் நிகழ்வில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்:
கடந்து 06.04.2025 அன்று கொழும்பு 06 மெரைன் கிரேண்ட் மண்டபத்தில் நடைபெற்ற கொவிட் 19 கட்டாயத் தகனம் செய்ய்பட்டோரின் ஐந்தாண்டு நிறைவு நினைவு கூறல் நிகழ்வில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்:
கொவிட் -19 கட்டாய ஜனாஸா எரிப்பு - ஐந்தாண்டுகள் பூர்த்தி நினைவு தின நிகழ்ச்சி
එකමරටක්, එකමනීතියක්යන්නපිළිබඳවරිස්විමුෆ්ති තුමාගෙන්ඇසුවේදනැත¦ ඒ පිළිබඳ එහිකිසිවක්සාකච්ඡාවූයේදනැත
එකමරටක්, එකමනීතියක්යන්නපිළිබඳවරිස්විමුෆ්ති තුමාගෙන්ඇසුවේදනැත¦ ඒ පිළිබඳ එහිකිසිවක්සාකච්ඡාවූයේදනැත
අෂ්-ෂේක්නාගූර් ලරීෆ්
• ඉස්ලාමීයෂරීආ (ඉස්ලාමීයනීතිපද්ධතිය)හිද~ුවම්
• මහාචාර්ය අහ්මද්අෂ්රෆ්ගේවීඩියේ දර්ශනය
•රක්ෂාවසඳහාසිටින්නන්හටඅමතරවිවරණයක්ලබාදෙන්නේඇයි?
පාස්කු ඉරිදාප්රහාරයසම්බන්ධයෙන්සාක්ෂි දීම සඳහාජනාධිපති විමර්ශන කොමිසමනොකඩවාබොහෝපිරිසකැඳවාසාක්ෂි ලබාගනිති.
උලමා සභාවේ බලය අත්පත් කර ගන්න අන්තවාදීන් දෙකට බෙදී සීතල යුද්ධයක.
උලමා සභාවේ බලය අත්පත් කර ගන්න අන්තවාදීන් දෙකට බෙදී සීතල යුද්ධයක.
වර්තමාන උලමා සභාවේ ආර්ථික ජිහාදය හේතුවෙන් මුස්ලිම් සමාජය සිංහල සමාජයෙන් කොන් වු බව සඳහන් කරමින් උලමා සභාවට විරුද්ධව එහි දෙවනපෙල තනතුරු ලාභීන් ච්න්තන ජිහාදයක් ආරම්භ කර ඇත. ඉහ්වාන් මුස්ලිම් නලීමිලා හා ජමාතේ ඉස්ලාමි ඉස්ලාහිලා වර්තමාන තත්වය ඉතා සුක්ෂම ලෙස තම වාසියට හරවා ගනිමින් උලමා සභාවට විරුද්ධ කැරැල්ල මෙහෙයවමින් සිටිති.
රිස්වි මුෆ්ති විරෝධී කුමන්ත්රණය සදහා වීරකේසරී පුවත්පත් සමුහයේ විඩිවෙල්ලි පුවත්පත මේ සදහා භාවිතා කරනු ලබයි.
ஒரேதேசம், ஒரேசட்டம் என்பது பற்றி ஜனாதிபதி ஆணைக் குழுவினர் ரிஸ்வி முப்தி அவர்களிடம் கேட்கவும் இல்லை, அதுபற்றி அங்கு எதுவும் பேசப்படவும் இல்லை!
ஒரேதேசம், ஒரேசட்டம் என்பது பற்றி ஜனாதிபதி ஆணைக் குழுவினர் ரிஸ்வி முப்தி அவர்களிடம் கேட்கவும் இல்லை, அதுபற்றி அங்கு எதுவும் பேசப்படவும் இல்லை!
அஷ் ஷைக் நாகூர் ளரீஃப்
இஸ்லாமிய ஷரீஆவில் தண்டனைகள்
கலாநிதி அஹ்மத் அஷ்ரபின் காணொலி
தொழிலுக்குப் போனவர்களுக்கு ஏன் மேலதிக விளக்கங்கள்?
உயிர்த்த ஞாயிறுதாக்குதல் தொடர்பாக ஜனாதிபதி ஆணைக்குழு தொடராக பலரையும் அழைத்து சாட்சியம் பெற்று வருகின்றது.
அந்த வகையில் முஸ்லிம்களைப் பிரதிநிதிப்படுத்தும் அனைத்துத் தரப்பினரும் தமது சாட்சியங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா என்பது இலங்கை முஸ்லிம்களுக்கு 96 வருடங்களாக மார்க்க ரீதியான வழிகாட்டல்களை வழங்கும் பிரதானமான ஒரு நிறுவனம் என்றஅடிப்படையில், அதனைசுமார் ஏழு தடவைகள் 2020.09.11, 2020.09.19, 2020.10.01, 2020.10.10, 2020.10.16, 2020.10.24, 2020.12.10 ஆம் தேதிகளில் அழைக்கப்பட்டு சாட்சியம் பெறப்பட்டுள்ளது.






