அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஊடகங்களுக்கு முன்னால் அழுது புலம்பியவாறு சர்வதேசத்துக்கு திரிபுபடுத்தப்பட்ட தகவல்களை வழங்கினார் எனவும் அடுத்த தேர்தல்களில் வாக்குகளை பெறும் நோக்கில் அவர் அவ்வாறு செயற்பட்டதாகவும் ஞானசார தேரர் கூறியுள்ளார்.
ஆறு மணி நேரத்திற்கு மேலாக குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் விசாரணை நடத்திய போதிலும் 12 கேள்விகளை மாத்திரமே தன்னிடம் கேட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment