முஸ்லிம்களுக்கு சொந்தமான வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்களுக்கு தீவைப்பு

அளுத்கம மற்றும் தர்கா நகர் ஆகிய பிரதேசங்களிலுள்ள முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் மற்றும் வீடுகள் ஆகிய மீது தீ வைக்கப்பட்டுள்ளதாகவும் வீடுகள் மீது தாக்குதல்கள் மேட்கொள்ளப்படுவதாகவும்   அங்கு
தகவல்கள் தெரிவிக்கின்றன.
பேருவளை  பகுதியில் உள்ள  முஸ்லிம்கள்  பேருவளை ஜாமியா  நளீமியா  வளாகத்துக்குள்  பாதுகாப்பு  கருதி  இடம்பெயர்ந்துள்ளதாகவும்  அந்த தகவல்கள் குறிப்பிடுகின்றன .தற்போது  பெருவலையிலும்  ஊரடங்கு உத்தரவு  பிரபிக்கப் பட்டுள்ளமை குறிப்பிடத் தக்கது.
132
http://lankamuslim.org/

No comments:

Post a Comment